233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு கிடைக்கப்போகும் மிகப் பெரிய கெளரவம்…
ரஷ்யாவில் 233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கும் மிக உயரிய விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவின் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் நேற்று காலை 06.30 மணிக்கு புறப்பட்ட Ural Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இறக்கை மீது பறவை ஒன்று மோதியதால் இரண்டு இன்ஜின்களில் தீப்பற்றியது. இதனால் விமானத்தை தொடர்ந்து இயக்கினால், மிகப் பெரிய விபத்து ஏற்படலாம், பயணிகளின் … Continue reading 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு கிடைக்கப்போகும் மிகப் பெரிய கெளரவம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed